நீண்ட நேரம் மாஸ்க் அணிபவரா கவனம் செலுத்துங்கள்
மாஸ்க் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும்.
நீண்ட நேரம் தொடர்ந்து மாஸ்க் அணிவதால், இரத்தத்தில் உள்ள ஆக்ஸிஜன் அளவும் , மூளைக்குச் செல்லும் அளவும் ஆக்ஸிஜன் குறைகிறது
நீங்கள் பலவீனமாக உணர ஆரம்பிப்பீர்கள்.
மரணத்திற்கும் வழிவகுக்கக் கூடும்.
நீங்கள் தனியாக இருக்கும் போது மாஸ்க் அணிய வேண்டாம்.
வீட்டில் பயன்படுத்த வேண்டாம்.
நெரிசலான இடத்தில் அல்லது ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நபர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருக்கும்போது மட்டுமே மாஸ்க்கைப் பயன்படுத்தவும்
பெரும்பாலும் உங்களை கூட்டத்திலிருந்து பிரிப்பதன் மூலம், மாஸ்க் பயன்பாட்டைக் குறைக்கவும்
எப்போதும் இரண்டு மாஸ்க் வைத்திருங்கள். 4-5 மணி நேரத்திற்கு ஒருமுறை மாற்றுங்கள்.
தனித்திருப்போம் பாதுகாப்பாய் இருப்போம்