Posts

Showing posts from May, 2020

கொரோனாவால் வரும் மன அழுத்தத்திலிருந்து விடுபடுவது எப்படி

Image
உளவியல் ஆலோசகர் முனைவர்  துரை. சிவப்பிரகாசம் ஈரோடு.  கைபேசி : 9442135600. கொரோனா வைரஸால் உலகெங்கும் பல லட்சக்கணக்கான மக்கள் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். பல்லாயிரக்கணக்கான மக்கள் பலியாகி வருகின்றனர். பச்சிளம் குழந்தைகள் முதல் வயோதிகர்கள் வரை பலரும் உயிரிழந்து வருகின்றனர். பல்வேறு நாடுகளிலும் இந்த கொரோனா வைரஸை ஒழிப்பதற்கு, ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்தச் சூழ்நிலையில் பல நாட்களாக வீட்டிலேயே முடங்கிக் கிடக்கும் மக்கள், மன அழுத்தத்திற்கு ஆளாகியுள்ளனர். இதனால் அவர்களின் மனம் எப்போதும் கவலையிலேயே மூழ்கி இருக்கிறது. முன்பு விரும்பிச் செய்து வந்த செயல்களில் கூட தற்போது எந்தவிதமான ஈடுபாடும் இல்லாமல் இருக்கின்றனர். அளவிட முடியாத சோர்வுடன் உள்ளனர். பசியின்மையால் பிடித்தமான உணவுகளைக் கூட வேண்டாம் என்று புறக்கணிக்கின்றனர். போதிய தூக்கம் இல்லாமல் அவதிப் படுகின்றனர். எப்போதும் வரும் வருமானம் இல்லாததால் அதைப் பற்றி மிகுந்த கவலையுடன் இருக்கின்றனர். எதிர்காலத்தைப் பற்றிய பயம் வந்து விட்டது. இது மிகுந்த மன அழுத்தத்தை ஏற்படுத்தும். இந்த மன அழுத்தம் வேறு பல நோய்களையும் கொண்டு வர...

அஸ்வகந்தா மூலம் கொரோனா தடுப்பு மருந்து

Image
*ஆயுஷ் அமைச்சகம் மூலமாக   மத்திய அரசு ஆராய்ச்சி தொடங்குகிறது *ஆயுஷ் & ஹெல்த் , UGC மற்றும் ICMR அமைச்சகங்களைச் சேர்ந்த விஞ்ஞானிகள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் குழு இந்த ஆராய்ச்சியை மேற்கொண்டு வருகிறது . *கொரோனா சிகிட்சையில், குணப்படுத்தும் மருந்தாக கருதப்படும் ஹைட்ராக்ஸி குளோரோகுயின் (HCQ) மாத்திரையால் இதயம் பாதிக்கபடுவதாக ஆய்வில் தகவல் வெளியாகியுள்ளது. ஆயுர்வேத மூலிகையான அஸ்வகந்தாவை, ஹைட்ராக்ஸி குளோரோகுயின் (H.C.Q.) -க்கு மாற்றாக கோவிட் தடுப்பு மருந்தாக இருக்க முடியுமா என தீர்மானிக்க மத்திய அரசு ஒரு ஆராய்ச்சியை முன்னெடுத்து வருகிறது. "கோவிட் -19 உடன் போராடுவதில் H.C.Q. - வுக்கு பதிலாக அஸ்வகந்தாவின் மருத்துவ குணங்களை நாங்கள் அறிய விரும்புகிறோம். அஸ்வகந்தா மூலிகை, நோய் எதிர்ப்பு சக்தி மிகுந்தது என்பது  அனைவரும் அறிந்ததே” என்று UGC துணைத் தலைவர் பூஷன் பட்வர்தன் தெரிவித்தார். மேலும் அவர் கூறுகையில் “இந்த ஆய்வு 400 சுகாதார ஊழியர்களை முன்னிறுத்தி நடைபெறுகிறது. சுகாதாரப் பணியாளர்களில் பாதி பேருக்கு அஸ்வகந்தா வழங்கப்படும், மற்றவர்களுக்கு H.C.Q. வழங்கப்பட...

ஊரடங்கிற்கு பிறகு என்ன செய்வது

Image
கொரோனாவை வெல்வோம் எதை தின்றால் பித்தம் தெளியும் என்பதே தற்போதைய உலகநாடுகளின் நிலை. கோவிட் 19 என்ற கரோனா வைரஸ் தாக்குதலுக்கு உலகமே பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளது. இந்நோய்க்கு இதுவரை மருந்து கண்டுபிடிக்காத நிலையில் கொரோனாவிலிருந்து தப்ப, என்ன செய்ய வேண்டும் என்பதே இந்த கட்டுரையின் நோக்கம். இந்திய முழுவதும் தற்போது ஊரடங்கு (Lock Down) என்பது தளர்வுக்கு வரக்கூடிய சூழ்நிலை உள்ளது. அனைவரும் பணி நிமித்தமாக, வெளியே சென்றாக வேண்டும். மாணவர்கள் பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லவேண்டும் அனைவரும் வெளியே வரும் பட்சத்தில் கொரோனா வைரஸின் பரவல் மீண்டும் அதிகமாகும் என்பதில் எள்ளளவும் ஐயம் இல்லை. எனவே, நம்மால் முடிந்தது, நம் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்துவதும், அரசு சொல்லும் பாதுகாப்பு முறைகளை பின் பற்றுவதை தவிர, தற்போதைக்கு வேறு வழியில்லை.. நமது பாரதப் பிரதமர் கூறியது போல, கொரோனாவுடன் வாழப்  பழகிக்கொள்ள வேண்டும்.   கபசுர குடிநீர் நோய் எதிர்ப்பில் மிக முக்கியமானது கபசுர குடிநீர். கபசுர குடிநீர் கொரோனா மட்டுமல்ல பல தொற்று வியாதிகள் வராமல் தடுக்கும், மனித உடலில் எதிர்ப்பு சக்தியை கொடுக்க...

கடல் நீர்

Image
இயற்கை தந்த அற்புத மருந்து - மல்லிகா செந்தில் இயற்கை தந்த அற்புதங்களில் ஒன்றான கடல் பற்றிய அரிய செய்திகள் ஆச்சரியத்தை தருகிறது. கடற்கரை (பீச்) என்றால் மகிழ்ச்சி, அமைதி, அலையோசை, உப்புக் காற்று  என நிறைய பேருக்கு மனதுக்குப் பிடித்த இடமாக இருக்கும். கோயிலை ஒட்டிய கடலில் நீராடி விட்டு, ஈர உடுப்புகளுடன் சுவாமி தரிசனம் செல்வது காலம் தொட்டு இருந்து வரும் பழக்கம். கடல் நீர் என்றால் உப்பானது என்று நம் எல்லோருக்கும் தெரியும். ஆனால், உப்புத் தண்ணீரில் குளித்துவிட்டு ஈர உடையுடன் தரிசனத்துக்கு செல்வது ஏன் என்று கேள்விகள் வரும்…?   அதிலும் நம் முன்னோர்கள் அறிவியல்பூர்வமாக யோசிக்கும் விஞ்ஞானிகள் என்று கூடச் சொல்லலாம்.   கடல் நீர் நம் உடல் மீது பட்டாலே கொஞ்சம் அரிப்பு, ஒரு விதமான Uneasy -ஆக இருக்கும். அந்த அரிப்பிலும் நுண்ணுயிர்க் கொல்லியாக (antibiotic medicine) ஒரு நோய் எதிர்ப்பு மருந்து உள்ளது. கடலில் குளிக்கும் போது, தலை முதல் கால் வரை கடல் நீர் உடல்முழுவதும் புகுந்து , உடலில் உள்ள அழுக்குகள், நோய்த் தொற்றுகள் குறிப்பாக வைரஸ்களை அறவே நீக்கும் தன்மை கொண்டது.  நம் உடலில் உப்புத் ...

நடமாடும் எக்ஸ்ரே கருவி பொருத்தப்பட்ட 14 வாகனங்கள்

Image
நெஞ்சக தொற்று மற்றும் கோவிட் தொற்று நோய்களை கண்டறிய -முதலமைச்சர் திரு. எடப்பாடி K. பழனிசாமி துவக்கி வைத்தார் மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறையின் தேசிய நல வாழ்வு குழுமத்தின் சார்பில் 5 கோடியே 48 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், நெஞ்சக தொற்று நோய் மற்றும் கோவிட்-னால் ஏற்படும் நெஞ்சக தொற்று நோய்களை துரிதமாக கண்டறிய நடமாடும் அதிநவீன எக்ஸ்ரே கருவி பொருத்தப்பட்ட 14 வாகனங்களை பொதுமக்களின் பயன்பாட்டிற்காக துவக்கி வைக்கும் அடையாளமாக 5 வாகனங்களை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. எடப்பாடி K. பழனிசாமி அவர்கள் அன்று (11.5.2020) தலைமைச் செயலகத்தில் கொடியசைத்து துவக்கி வைத்தார். இந்த நடமாடும் அதிநவீன எக்ஸ்ரே கருவி பொருத்தப்பட்ட வாகனங்களின் மூலம் நோயாளிகளின் இருப்பிடத்திற்கே சென்று எக்ஸ்ரே எடுப்பதுடன், அப்பரிசோதனை முடிவினை மருத்துவர்கள் துரிதமாக கண்டறிந்து சிகிச்சை அளித்திடவும் இயலும். இன்னும் பிற நெஞ்சக நோய்களான ஆஸ்துமா, நாள்பட்ட நுரையீரல் அடைப்பு நோய்கள் (Chronic Obstructive Pulmonary Disease), தொழிற் சார்ந்த நுரையீரல் நோய்களான சிலிக்கோசிஸ், பாகோசிஸ் போன்றவற்றை ஆரம்பத்திலேயே கண்டறியவும் ...

கொரோனாவில் இருந்து குணமடைவது எப்படி - மீண்ட நோயாளிகளிடமிருந்து பெற்ற தகவல்

Image
  மருத்துவமனையில் இருந்து மீண்டு வரும் நோயாளிகளிடமிருந்து பெற்ற தகவல்...  *தினமும்*   *Vit C-1000 mg எடுத்துக் கொள்ளுங்கள்*   *வைட்டமின் ஈ*   *10:00 - 11:00 சூரிய ஒளி*   *15-20 நிமிடங்கள் அல்லது வைட்டமின் டி 3*   *முட்டை ஒன்று*   *தூக்கம் -7-8 மணி நேரம்*   *தினமும் 1.5 lit சூடான நீரை குடிக்கவும்*   *ஒவ்வொரு உணவுப்பொருளும் சூடாக இருக்க வேண்டும் (குளிர்ச்சியாக இருக்க கூடாது ).   ☆☆☆ இதைத்தான் நாங்கள் மருத்துவமனையில் செய்தோம்.    *கொரோனா வைரஸின் PH அளவு 5.5 முதல் 8.5 வரை மாறுபடும்.*   *வைரஸைத் தோற்கடிக்க நாம் செய்ய வேண்டியது எவை என்றால், வைரஸின் PH அளவை விட அதிகமான காரத்தன்மை (Alkaline) உள்ள உணவுகளை உட்கொள்வதுதான்.*   *அவற்றில் சில:*   🔹 *எலுமிச்சை - 9.9 பி.எச்*   🔹 *சுண்ணாம்பு - 8.2 பி.எச்*   🔹 *வெண்ணெய் - 15.6 பி.எச்*   🔹 *பூண்டு - 13.2 pH*   🔹 *மா - 8.7 பி.எச்*   🔹 *டேன்ஜரின் - 8.5 பி.எச்*   🔹 *அன்னாசிப்பழம் - 12.7 பி.எச்*   🔹 *டேன்டேலியன் - 22.7 பி.எச்*   🔹 *...